NTK Perumai

Published on 28 Jun 2026


தேர்தலில் தோற்றாலும் 
பொய் வழக்குகளை போடுபவர்களுக்கு 

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. 

போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமைக் குன்றினாலும், இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடையபடைக்கு அல்லாமல் முடியாது.

-----

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

மனத்தின் உறுதியிலே அழிவற்றதாய், பகைவரது வஞ்சனைகளுக்கு உட்படாததாய், வழிவழித் தொடர்ந்து வந்த வன்கண்மை உடையதாய் விளங்குவதே, சிறந்த படை

🏷️ Tags:

No tags available


📰 Related Articles