General Quotes

Published on 12 Jul 2026


தகுதி இல்லாத இடத்தில் அன்பை 
செலுத்திவிட்டு ஏமாந்து விட்டேன் 
என்று சொல்லாதே 
தப்பித்து விட்டேன் என்று 
மகிழ்ச்சிகொள்...!!

------

மரத்தை பார்த்து கற்றுக்கொள்...
தன்னை விட்டு 
பிரியும் இலைகளை 
அவை கண்டுகொள்வதில்லை ...

------

உடன் இருப்பவர்களுக்கு 
ஓடமாக இரு ....
உதறி போனவர்களுக்கு 
பாடமாக இரு ....

------

தகுதியை பார்த்து யாரிடமும் பழகாதே ...!
உன் இறுதி சடங்கில் 
தகுதி உள்ளவன் கை கட்டி நிற்பான் ....!!
தகுதி இல்லாதவன் உன்னை சுமந்து செல்வான் ....!!!

-----

கெட்டுப்போன உணவை 
தூக்கி எறி 
உடலுக்கு நல்லது ....
விட்டுப்போன 
உறவை மறந்துவிடு 
மனதுக்கு நல்லது 

------

தூங்கும் பொழுது நிம்மதியாகவும் 
எழுந்திருக்கும் பொழுது சந்தோசமாகவும் 
இருக்கும் மனிதன் எவனோ அவனே 
உலகின் பணக்கார மனிதன் ...!

------

நேர்மையாக உழைத்துக் 
கொண்டே இரு 
நீ அவமான பட்டு அழுத 
இடத்தில் 
காலம் உன்னை சிரிக்க 
வைத்து அழகு பார்க்கும்.

-------

அதிகம் பயணிக்காத 
பாதைகளில் 
செல்லும் துணிவை 
வளர்த்தெடுங்கள் ...
அதுதான் உண்மையான 
தலைமைப் பண்பு ...!!!

-------

பறப்பதற்கு வசதிகள் 
இருந்தாலும் ...
தரையில் இறங்கவும் 
கற்றுக்கொள் ...!
சிறகுகளை இழந்தாலும் 
வருத்தமாட்டாய் ...!!

------

எதையும் 
நீ தேடிப் போகாதே 
உனக்கு தகுதி 
இருந்தால் 
அது உன்னைத் தேடி வரும் ...!!!

------

புன்னகையும் மௌனமும் 
மிக பெரிய ஆயுதங்கள் 
புன்னகை பல 
பிரச்சனைகளை தீர்க்கும் 
மௌனம் பல 
பிரச்சனைகளை வர 
விடாமல் தடுக்கும்...

-----

உன்னை 
செதுக்கிக் கொள்ள 
உளி தேவையில்லை 
பலரது அவமானங்களும் 
சிலரது துரோகங்களும் 
போதும் ...!!!

-----

பணத்திற்கு தெரிந்த ஒரே மொழி 
இன்று நீ என்னை காப்பாற்றி 
வைத்தால் நாளை உன்னை நான் 
காப்பாற்றுவேன் ...!!!

------

விழுதுகளுக்கு 
ஆசைப்பட்ட 
கிடைமட்டக் கிளைகள் ....
ஒருபோதும் 
விண் நோக்கி 
வளர்வதில் 
விருப்பம் 
கொள்வதில்லை ...

-----

வெறுப்பின்மைதான் சிரித்த 
முகத்தைக் கொடுக்கும். அந்த 
முகமே அன்பு ஒளி வீசும் விளக்காகும்.

-----

உன் முதல் வெற்றியில் ஓய்வு எடுத்துவிடாதே.
ஏனெனில், இரண்டாவது முயற்சியில் நீ 
தோல்வி அடைந்தால்,
உனது முதல் வெற்றி அதிர்ஷ்டத்தில் 
கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் 
காத்திருக்கும் 
----அப்துல் கலாம் 

-----

🏷️ Tags:

No tags available


📰 Related Articles