Environment protector

Published on 26 Apr 2026


பாரி 

ஒரு சிறிய முல்லை கொடியுக்காக தனது ரதத்தை தானமாக கொடுத்தார்

பேகன் 

குளிரில் நடுங்கிய மயிலுக்கு தனது போர்வையை போர்த்தினார்

ஆனால் இந்த மனசாட்சி அற்ற மனித இனம் அதனுடைய உயிரை பரிக்கிறோம்.

🏷️ Tags:
paaribeganEnvironment

📰 Related Articles