Published on 19 May 2026
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம.
வருந்திக் காப்பாற்ற முயன்றாலும் நல்லூழ் இல்லாத போது எதுவுமே ஆகாது; கொண்டு போய் வெளியே சொரிந்தாலும் நல்லூழிருந்தால் தம் பொருள் போகாது
No tags available