Published on 26 May 2026
ஏறு தழுவுதல்
எழுந்தது துகள்,
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு,
கலங்கினர் பலர்
-----கலி – 102
என்று முல்லைக்கலியில் ஏறு தழுவுதல் களம் குறித்த அடிகள், காட்சியை நம் கண்முன்னே நிறுத்துகின்றன. காளைகளின் பாய்ச்சல் பற்றியும் கலித்தொகை கூறுகிறது.
நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன
----கலி - 106
என்று கலித்தொகை விவரிக்கிறது.
தொல்சான்றுகள்
பண்பாட்டு அடையாளம்
ஏறு தழுவுதலும் தமிழர் அறமும்
நம் கடமை
மற்ற சான்றுகள்
No tags available